கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கம்… பிசிசிஐ திடீர் முடிவு….!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் ரோஹித் சர்மா வை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் போட்டியில் கேப்டனாக உள்ள சுப்மன் கில் ODI-க்கு கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் ODI மட்டுமே விளையாடி வருகிறார். கில் தலைமையில் 2027 உலக கோப்பையை எதிர்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது.