மாரி படம் வெளியாகி மூன்றாவது நாள் தனுஷ் செய்த வேலை.. உண்மையை உளறிய ரோபோ சங்கர்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் ரோபோ சங்கர். இளம் வயதிலேயே நடிகராக வேண்டும் என்று முடிவு செய்த ரோபோ சங்கர் பட வாய்ப்புகளை தேட தொடங்கினார். விஜயகாந்தின் தர்மசக்கரம், ரஜினியின் படையப்பா உள்ளிட்ட படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்த ரோபோ சங்கருக்கு 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் நுழைந்த ரோபோ சங்கர் பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

அதன் பிறகு தனுஷ் உடன் மாரி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். கடந்த வருடம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் தற்போது மீண்டும் உடல் நலம் தேறி சினிமாவில் பிஸியாகிவிட்டார். இந்த நிலையில் ரோபோ சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனுஷ் குறித்து பேசியுள்ளார். அதில், மாரி படம் எடுத்த போது சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் அடிக்கப் போவதாக தனுஷிடம் இயக்குனர் கூறியுள்ளார்.

 

உடனே ரோபோவா, அவர் ஆளு குண்டா இருப்பாரே, அவருக்கு முன்னாடி நான் ரொம்ப ஒல்லியா தெரிவேன் என்று தனுஷ் கூறியுள்ளார். அப்போ ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதால் தனது உடலை ரோபோ சங்கர் பிட்டாக வைத்திருந்தார். மாரி படத்தில் சூட்டிங் தொடங்கிய முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை காமெடிகளை செட்டிலையே ரோபோ சங்கர் உருவாக்கியுள்ளார். டப்பிங் வரை தனுஷ் எதுவுமே சொல்லவில்லை. இது நன்றாக இருக்கு ரோபோ அப்படியே இருக்கட்டும் என்று மட்டும் தனுஷ் கூறியுள்ளார். மாரி படம் வெளியாகி மூன்றாவது நாளில் தனுஷ் தனக்கு பெரிய தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார், அதன் பிறகு என்னுடைய திருமண நாளில் தங்கத்தில் விநாயகர் டாலர் ஒன்றையும் பரிசாக கொடுத்திருந்தார், அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய உதவிகளை செய்துள்ளார் என்ற ரோபோ சங்கர் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

34 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

59 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

1 மணத்தியாலம் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

1 மணத்தியாலம் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago