ஐயோ… சர்க்கரை விலை உயர்வு?… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… மத்திய அரசு கொடுத்த அதிரடி விளக்கம்…!

Spread the love

சென்னை மற்றும் நாடு முழுவதும் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் கிலோ ரூ. 50 வரை விற்கப்பட்ட சர்க்கரை, நேற்றைய நிலவரப்படி ரூ. 70 ஆக அதிகரித்துள்ளது. ஓணம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற அடுத்தடுத்த பண்டிகை காலங்கள் நெருங்கும் வேளையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களைப் பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பிரேசிலில் இருந்து சர்க்கரை விநியோகம் பாதிக்கப்பட்டது, கரும்பு உற்பத்தியில் எல் நினோ ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் ஆகியவையே சர்க்கரை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடையை விதித்துள்ளது.

நம் நாட்டில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் எத்தனால் தயாரிப்புக்காக சுமார் 30 லட்சம் டன் சர்க்கரை திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும், இதுவே விலை உயர்வுக்குக் காரணம் எனவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இத்தகைய விலை உயர்வுக்கும் எத்தனால் தயாரிப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Swetha

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

5 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

5 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

5 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

5 மணத்தியாலங்கள் ago