BREAKING: தமிழகத்தில் 4 அமைச்சர்கள் மாற்றம்…… சற்றுமுன் பரபரப்பு…..!

Spread the love

திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத் துறை நான்கு முறை வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டதாகவும், இதனால் அத்துறை சரிவரச் செயல்படவில்லை என்றும் பேரவையில் பாஜக நிர்வாகி CTR நிர்மல் குமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட நால்வர் ஐந்து ஆண்டுகளில் இத்துறையைக் கவனித்துக் கொண்டதைச் சுட்டிக்காட்டி அவர் குற்றஞ்சாட்டிய நிலையில், இதற்கு உடனடிப் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, “எதிர்வரும் உங்கள் ஆட்சியில் எத்தனை அமைச்சர்களை மாற்றுவீர்கள் என்பதை மக்கள் பொறுத்திருந்துதான் பார்ப்பார்கள்” என நிர்மல் குமாரின் விமர்சனத்திற்கு வாதாடிப் பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.4 அமைச்சர்கள் மாற்றம்.. பேரவையில் காரசார விவாதம்

Nanthini

Recent Posts

டாக்டர்… என் குழந்தைக்கு 10 நாளா இருமல்… கொஞ்சம் பாருங்க… அடுத்த வாரம் வாங்க… நியூசிலாந்தில் கதறிய இந்தியத் தாய்… இணையத்தில் வைரல் வீடியோ…!

நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…

10 minutes ago

கடவுளே… நூலிழையில் தப்பிய உயிர்… சாலையில் நடந்த கொடூர விபத்து… உறைந்துபோன வாகன ஓட்டிகள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

ஹென்னூர்-பாகலூர் சாலையில் தேங்கியுள்ள மணல் மற்றும் சேறு காரணமாக புதன்கிழமை அன்று தனது மகளின் இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததைத்…

14 minutes ago

காப்பாத்துங்க… காப்பாத்துங்க… கங்கையில் மூழ்கிய இரு மகள்கள்… காப்பாற்றக் குதித்து சிக்கிய தந்தை… ஒரே பாய்ச்சலில் 3 உயிர்களை மீட்டு… மரணத்தை வென்ற ஹீரோ… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…

22 minutes ago

ஐயோ பாவம்… நடுராத்திரியில் விவசாயி கொடூரமாகக் கொலை… காவல் நிலையத்தில் மனைவி… சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை… கிராமத்தில் திக் திக் சம்பவம்…!

யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

29 minutes ago

திக் திக்… கணவரின் வயிற்றை பிளந்து… குடலை எடுத்து பையில் அடைத்த கொடூர மனைவி… அரியானாவில் நடுங்க வைக்கும் சம்பவம்…!

அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவனை மனைவியே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்தப்…

39 minutes ago