டிராஃபிக்கை வைத்து ரூட் போட்ட ரேபிடோ! ஜாம்பவான்களுக்கு நடுவே புகுந்து ரவுண்ட் அடித்த வேற லெவல் ஸ்டோரி!

Spread the love

ஒரு தொழிலில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் தடம் பதித்துவிட்டால் அந்த தொழிலில் புதிதாக அடி எடுத்து வைக்கவே பலரும் யோசிப்பார்கள். ஆனால் ரேபிடோ நிறுவனத்தினர் வேறு மாதிரியாக யோசித்தனர்.

ரேபிடோ நிறுவனத்தை 2015 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் சங்கா, பவன் குண்டுபள்ளி, ரிஷிகேஷ் ஆகிய மூவரும் இணைந்து தொடங்கினார்கள். சென்னை, மும்பை, பெங்களூரு போன்றவை அதிக ஜனத்தொகை கொண்ட மாநகரங்களாக இருக்கிறது. அது போல் வாகன பயன்பாடும் அதிகம். ஆதலால் டிராஃபிக்கிற்கு பெயர் போன ஊர்களாக இருக்கிறது.

. இந்த டிராஃபிக்கை அடிப்படையாக வைத்துதான் ரேபிடோ என்ற நிறுவனமே உருவாயிற்று. அதாவது டிராஃபிக்கில் கார், ஆட்டோ  போன்ற வாகனங்கள் விரைந்து செல்வது கடினம். ஆனால் ஒரு பைக்கால் அதனை செய்ய முடியும். சிறிய இடைவெளி இருந்தாலே புகுந்து போய்விடலாம். இதனையே ஐடியாவாக கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் ரேபிடோ.

பைக் டேக்ஸி என்ற ஒன்றை மிகவும் பிரபலப்படுத்தி அதிகளவு வாடிக்கையாளர்களை ஈர்த்தது ரேபிடோ. கட்டணமும் குறைவு என்பதால் ரேபிடோ பைக் டேக்ஸிக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்தது. அந்த சமயத்தில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக ஊபர், ஓலா போன்ற நிறுவனங்கள் திகழ்ந்து வந்தது.

ஆனால் அவர்கள் எல்லாம் கர்நாடகாவில் பெங்களுருவில் கொடிகட்டி பறக்க, ரேபிடோ நிறுவனம் மைசூரில் தனது தடத்தை பதிக்கத் தொடங்கியது. அதன் பின் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் ரேபிடோ கொடி பறக்கத்தொடங்கியது. தற்போது இந்தியாவின் பல நகரங்களில் ரேபிடோ பைக் டேக்ஸி செயல்பட்டு வருகிறது. மேலும் 30 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Arun

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

7 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

8 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

8 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

9 மணத்தியாலங்கள் ago