தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டியின் நிலவுகிறது. இந்த தேர்தல் களம் தற்போது பரபரப்பாக பார்க்கப்படும் நிலையில் ராஜ்ய சபாவில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஆறு எம்பிக்களின் பதவிக்கால முடிவடைகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா தேர்தல் நடத்த திமுக மற்றும் அதிமுக விரும்புகின்றன. இந்நிலையில் 6 சீட்டுக்கு 10 கட்சிகள் இப்போதே அடி போடுகிறதாம். திமுகவிடம் காங்கிரஸ், CPM, சிபிஐ, மதிமுக ஆகியவை சீட் கேட்கின்றன. அதேபோல அதிமுகவின் 2 சீட்டுக்கு பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும் இன்றி பாமக மற்றும் தேமுதிகவும் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…