“ரூ.1 கோடி கிடைக்கும்” இந்த வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ள ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்… மத்திய ரயில்வே அறிவிப்பு..!!

By Soundarya on புரட்டாதி 3, 2025

Spread the love

எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு கோடிக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே மந்திரி அறிவித்துள்ளார். அதேபோல எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ள ரயில்வே ஊழியர்கள் 10 லட்சத்திற்கான இயற்கை மரண காப்பீட்டையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காப்பீட்டிற்கு தவணை தொகை செலுத்து தேவை கிடையாது. ரயில்வே ஊழியர்கள் எவ்வித மருத்துவ பரிசோதனையும் செய்ய தேவை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.