கார்கேவின் பதவிக் காலத்திற்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் கட்சிக்குள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. பிரதமர் இல்லத்திற்கு முன்பாக நடைபெற்ற நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் அவரது துணிச்சலான செயல்பாடே மூத்த தலைவர்களின் இந்த ஆதரவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
அதேவேளையில், கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தியையே மீண்டும் அரியணையில் அமர்த்த சோனியா காந்தி விருப்பம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பிரியங்காவுக்கு எழும் ஆதரவும், ராகுலை மீண்டும் தலைவராக்க நடக்கும் முயற்சிகளும் காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட தலைமைப் போராட்டத்தில் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட்டின் தாபோடி பகுதியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் மறைந்திருந்த விஷமற்ற பாம்பு ஒன்று பத்திரமாக…
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவேரி நீர் பிரச்சனை குறித்துப் பேசுகையில் தொண்டர்கள் சிலர்…
தாய்லாந்தின் புகெட்டில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, எதிர்பாராத…
தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,…
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரின் மூலம் தமிழகத்தின் முன்னணிச் சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.…
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம்…