தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அதிமுகவில் பனிப்போர் நிலவி வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்களும் ராஜினாமா செய்தார்கள். இபப்டி ஒருபக்கம் பிரச்சினை சென்று கொண்டிருக்க எடப்பாடி இன்று டெல்லிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில் அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அது நம்ம ஊர் செய்தி கிடையாது என்று பதிலளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…
பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள்…
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மத் ஷா தனது 32 ஆவது வயதில் காலமானார் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சலூன் மேலாளராகப் பணியாற்றி வந்த ரத்னா சிங் (31) என்ற பெண் தற்கொலை செய்து…
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக்…
மே 17ஆம் தேதியான இன்று சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ மற்றும் த்வஜா ஆகிய 4 விதமான சுப யோகங்கள் நாள்…