நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் (PTR) அவர்கள் பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து தீவிரமாக மக்கள் பணியாற்றியதால், தற்போது 60 வயதை எட்டியுள்ள நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதன் காரணமாகவே இந்த தற்காலிக ஓய்வு முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி - சிவி…
தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவமனைகளின் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட…
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்சமயம் ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினசரி புதிய திட்டங்கள், திடீர்…
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி…
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…
மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்…