BREAKING: அரசியலில் இருந்து PTR ஓய்வு.. திமுகவில் பரபரப்பு!

Spread the love

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் (PTR) அவர்கள் பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து தீவிரமாக மக்கள் பணியாற்றியதால், தற்போது 60 வயதை எட்டியுள்ள நிலையில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதன் காரணமாகவே இந்த தற்காலிக ஓய்வு முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

தவெக அமைச்சரவையில் அதிமுக?… லீமா ரோஸ் மார்ட்டின் கொடுத்த ‘ஷாக்’ பதில்… பரபரக்கும் அரசியல் களம்….!

தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி - சிவி…

2 minutes ago

BREAKING: தமிழ்நாட்டை உலுக்கிய கிட்னி திருட்டு… முதல்வர் விஜய்யின் ஒற்றை உத்தரவு.. அடுத்து நடக்கப்போவது என்ன…?

தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவமனைகளின் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட…

7 minutes ago

ஒரு மனுஷன் எது பண்ணாலும் தப்பா?… “வண்டி ஓட்டிய முதல்வர் விஜய்”….வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்…. இணையத்தில் வெடித்த புதிய சர்ச்சை….!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்சமயம் ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினசரி புதிய திட்டங்கள், திடீர்…

16 minutes ago

“இன்னும் என் ஆட்டமே ஆரம்பிக்கல”… சட்டசபையில் வெடிக்கப்போகும் அடுத்த குண்டு… முதல்வர் விஜய் தலையில் இடியை இறக்கிய பிரேமலதா…!

கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி…

24 minutes ago

அரசியலுக்கு வந்தது ஏன்..? இதற்காக தான்… உண்மையை உடைத்த லீமா ரோஸ்..!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…

1 மணத்தியாலம் ago

மும்பை மர்ம மரணம்.. தர்பூசணியில் தூவிய உப்புதான் உயிரைப் பறித்ததா..? வெளியான அதிர்ச்சித் தகவல்…!

மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்…

1 மணத்தியாலம் ago