தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 25 இன்று முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதன்படி காலி பாட்டிலை கொடுத்தால் 10 ரூபாய் திரும்ப கொடுக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. பொது இடங்கள் மற்றும் சாலைகளில் காலியாக விட்டு செல்வதை தடுக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்று அருந்திய காலி மது பாட்டில்களை அதே சில்லறை விற்பனை கடைகளில் திரும்ப பெற்றுக் கொள்ளும். முதலில் மது வாங்கும்போது பத்து ரூபாய் கூடுதல் கொடுத்து வாங்கிவிட்டு பிறகு காலி மது பாட்டிலை திரும்ப கொடுத்துவிட்டு பத்து ரூபாயை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…