நான் அதை செய்ததால்… “எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள்” பிரதமர் மோடி பரபரப்பு குற்றசாட்டு…!!

Spread the love

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தை நடத்தவிடாமல் தடுத்தது, நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் ஒரு ஏழைப் பழங்குடியினப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமரியாதை என்று அவர் சாடினார். சாமானிய மக்களை அவமதிப்பது காங்கிரஸின் கலாசாரத்திலேயே ஊறிப்போயுள்ளது என்றும் அவர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய அதிரடித் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் பாதுகாப்பிற்காகத் தான் எடுத்த நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர், தனக்கு ‘சவக்குழி’ தோண்ட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். நாட்டு மக்களின் ஆசீர்வாதம் இருக்கும் வரை எதற்கும் அஞ்சப்போவதில்லை என்று அவர் தனது உரையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
Soundarya

Recent Posts

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

8 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

32 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

34 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

37 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

51 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

57 minutes ago