Categories: சினிமா

இயக்குனர் ஆதிக்-கை இரண்டாவது திருமணம் செய்த பிரபுவின் மகள்.. முதல் கணவரை பிரிய என்ன காரணம்..? பகீர் கிளப்பிய பயில்வான்..

Spread the love

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷை வைத்து திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். இதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் விரைவில் காலியாகி விடுவார் என பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஆதிக் நடித்திருந்தார் . இந்த சூழலில் அவர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆதி ரவிச்சந்திரன் பிஸியான இயக்குனராக பலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதனிடையே ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

ஏற்கனவே தன்னுடைய உறவினரான குணால் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதாவது பிரபு சகோதரி தேன் குழலில் மகனை தான் ஐஸ்வர்யா முதலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் பிரபுவுக்கும் அவருடைய சகோதரிக்கும் சொத்து தகராறு இருந்த நிலையில் சொத்தை பிரித்துக் கொடுக்காததால் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரி வழக்கு தொடர்ந்தார்.

இதனால் தேன்குடலையும் பிரபுவும் பேசிக் கொள்வதில்லை. அதேசமயம் அவரின் மகனான குணால் தன்னுடைய தாத்தா சொத்தை மாமா பிரபு ஒழுங்காக பிரிக்கவில்லை என்று கோபத்தில் இருந்து உள்ளார். மேலும் என்னால் இந்தியாவுக்கு எல்லாம் வர முடியாது என்று சொல்லி வெளிநாட்டிலேயே இருந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய அம்மா என்ன சொல்கிறாரோ அதை தான் செய்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். இப்படியான நிலையில் இரண்டு பேரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

8 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

8 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago