Categories: CINEMA

இயக்குனர் ஆதிக்-கை இரண்டாவது திருமணம் செய்த பிரபுவின் மகள்.. முதல் கணவரை பிரிய என்ன காரணம்..? பகீர் கிளப்பிய பயில்வான்..

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷை வைத்து திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். இதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் விரைவில் காலியாகி விடுவார் என பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஆதிக் நடித்திருந்தார் . இந்த சூழலில் அவர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆதி ரவிச்சந்திரன் பிஸியான இயக்குனராக பலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதனிடையே ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

ஏற்கனவே தன்னுடைய உறவினரான குணால் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதாவது பிரபு சகோதரி தேன் குழலில் மகனை தான் ஐஸ்வர்யா முதலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் பிரபுவுக்கும் அவருடைய சகோதரிக்கும் சொத்து தகராறு இருந்த நிலையில் சொத்தை பிரித்துக் கொடுக்காததால் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரி வழக்கு தொடர்ந்தார்.

இதனால் தேன்குடலையும் பிரபுவும் பேசிக் கொள்வதில்லை. அதேசமயம் அவரின் மகனான குணால் தன்னுடைய தாத்தா சொத்தை மாமா பிரபு ஒழுங்காக பிரிக்கவில்லை என்று கோபத்தில் இருந்து உள்ளார். மேலும் என்னால் இந்தியாவுக்கு எல்லாம் வர முடியாது என்று சொல்லி வெளிநாட்டிலேயே இருந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய அம்மா என்ன சொல்கிறாரோ அதை தான் செய்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். இப்படியான நிலையில் இரண்டு பேரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Nanthini
Nanthini

Recent Posts

அவரால குழந்தை பெத்துக்க முடியாது.. முதல் வருடத்தில் இருந்து நான் தான் டைவர்ஸ் கேட்டேன்.. ஒரே போடா போட்ட பாடகி சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்த சுசித்ரா. சமீபத்திய பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு தமிழ்…

58 mins ago

கசந்து போனதா 11 வருட திருமண வாழ்க்கை.. பிரிவிலும் கூட இப்படி ஒரு ஒற்றுமையா..? நொந்துபோன ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வளம் வரும் ஜிவி பிரகாஷிம், பாடகி சைந்தவியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில்…

2 hours ago

கர்ஜணை சிரிப்புக்கு சொந்தக்காரர் பி எஸ் வீரப்பா… லட்ச லட்சமா சம்பாதித்த பணத்தை கடைசி காலத்தில் இழந்த சோகம்!

தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக 50 கள் மற்றும் 60 களில் கோலோச்சியவர் பி எஸ் வீரப்பா. அவரின் கம்பீரமான…

2 hours ago

காமெடிப் படமா என நடிக்க பயந்த ரஜினி… பஞ்சு அருணாசலம் சொன்ன ஒரு வார்த்தை… சூப்பர் ஸ்டாரின் ரூட்டையே மாற்றிய அந்த படம்!

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல்…

2 hours ago

நான் என்ன ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா?… ஷூட்டிங்கை விட்டே வெளியேறிய பானுமதி… அவரின் கண்டீஷனுக்குப் பணிந்த AVM நிர்வாகம்!

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் பானுமதி. தமிழ் சினிமா நடிகைகளில் மிகவும் சுயமரியாதை கொண்டவர். எம்…

3 hours ago

“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா கெடையாது… தனுஷ் கைய கால நான் உடைப்பேன்” – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய பாடகி சுசித்ரா!

தமிழ் திரையுலகில் பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார். இவரும்…

4 hours ago