இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மே 4-ஆம் தேதி காலை 8 மணி முதல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது; இதில் தொடக்கமாக, 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற அடிப்படையில் அவை எண்ணப்பட்டு, அடுத்த 30 நிமிடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பொதுமக்களின் பங்களிப்பு வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ள நிலையில், மொத்தம் 2.35 கோடி (83.96%) ஆண்களும், 2.52 கோடி (86.20%) பெண்களும், மற்றும் 4,517 மூன்றாம் பாலினத்தவர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளதாக ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தரவுகளைப் பகிர்ந்துள்ளது.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…
இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…