Categories: சினிமா

பிரபல நடிகையை கடத்தி சென்ற காதல் கணவர்…. அதிர்ச்சி பின்னணி…! சினிமா வட்டாரத்தில் பரபரப்பு…!!

Spread the love

கன்னட நடிகை சைத்ரா, தனது கணவரும் தயாரிப்பாளருமான ஹர்ஷவர்தனால் திட்டமிட்டு கடத்தப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் இந்தத் தம்பதிக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்கச் சைத்ரா மறுத்ததால், அவரைத் தந்திரமாக மிரட்டிக் குழந்தையைப் பறிக்க ஹர்ஷவர்தன் சதி செய்துள்ளார்.

இதற்காகத் தனது நண்பர் மூலம் ஒரு போலிப் படப்பிடிப்பு வாய்ப்பை உருவாக்கி, முன்பணம் கொடுத்துச் சைத்ராவை மைசூரு அழைத்துச் செல்வது போல் காரில் ஏற்றியுள்ளனர். நைஸ் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, ஹர்ஷவர்தன் வழிமறித்து நாடகமாடிச் சைத்ராவைத் தாக்கி தனது வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர், சைத்ராவின் தாயைத் தொடர்பு கொண்டு, “என் மகளை என்னிடம் கொடுத்தால் தான் உன் மகளை விடுவிப்பேன்” என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பேடராயனபுரா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஹர்ஷவர்தனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு குழந்தைப் பாசப் போராட்டம் கடத்தல் சம்பவமாக மாறியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“என் நட்பு வட்டத்தில் அவர் மட்டும்தான்!”… சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட அந்த ஒரு பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தென்னிந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா, சமீபகாலமாகத் தன்னைச் சுற்றி எழும் பல்வேறு…

5 minutes ago

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

15 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

25 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

39 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

40 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

42 minutes ago