பெற்றோர்களே ரெடியா இருங்க… தமிழகம் முழுவதும் அனைத்து குழந்தைகளுக்கும்… CM விஜய் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

தமிழகம் முழுவதும் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ பாதிப்பில்லாத ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில், வரும் ஜூன் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சென்னை பாலவாக்கம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில், தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்கள் இந்த முகாமைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களை விட்டு வெளியூர் சென்றிருந்தாலும், அந்தந்தப் பகுதிகளில் தங்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் முக்கியப் போக்குவரத்து முனையங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை அணுகித் தாராளமாகச் சொட்டு மருந்து செலுத்திக் கொள்ளலாம். ‘போலியோ இல்லாத தமிழகம்’ என்ற உன்னத இலக்கை எட்ட, 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து போடுவதை உறுதி செய்வதோடு, இந்த முக்கியத் தகவலைப் பெற்றோர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அதிகளவில் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SATHISH R

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

7 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

7 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

7 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

8 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

8 மணத்தியாலங்கள் ago