உத்திரபிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் ஏப்ரல் 1ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்றுள்ளார். மதியம் 1 மணிக்கு வீடு திரும்பும்போது, கிராமத்தைச் சேர்ந்த வீரேஷ் அவளைப் பிடித்து கோதுமை வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் காவல்துறையின் ஆரம்பத்திலிருந்தே ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வந்துள்ளார்கள். மேலும் வழக்கின் அறிக்கை பதிவு செய்யப்படாதபோது, சிறுமியின் தந்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கில், போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால், போலீசார் இந்த வலக்கை முடித்து வைத்தார்கள். இதனையடுத்து சிறுமியின் தந்தை எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார். சம்பவ இடத்தில் இருந்த நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்யவில்லை என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த தீவிரமான வழக்கின் விசாரணை குறைபாடுடையதாக சொல்லி முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சமோசா கடை உள்ளது. அங்கு சென்ற போலீசார் 6 சமோசாக்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, அடிப்படையற்ற உண்மைகளின் அடிப்படையில் வழக்கை விசாரித்த்துவிட்டு இந்த வலக்கை முடித்து வைத்துள்ளார்கள்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…