BREAKING: திடீர் ட்விஸ்ட்…. செங்கோட்டையனுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு… விஜய் அதிரடி நடவடிக்கை…!

Spread the love

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. ஓபிஎஸ் மற்றும் ஈ பி எஸ் பிரிந்துள்ள நிலையில் கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்ததால் அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நீக்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் செங்கோட்டையின் வீட்டுக்கு தமிழக காவல்துறை சார்பாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் சார்பில்வட இந்தியாவை சேர்ந்த இரண்டு பவுன்சர்கள் அவரின் வீட்டுக்கு பாதுகாப்பு பணிக்காக பணியமர்த்த பட்டுள்ளதாக தெரிகிறது.

Nanthini

Recent Posts

விஜய்க்கு செக் வைக்கும் அண்ணாமலை?… தமிழக பாஜகவில் அதிரடி திருப்பம்… டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்….!

தமிழக பாஜகவில் மீண்டும் அண்ணாமலையைத் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது வலுத்து வருகிறது. சமீபத்திய தேர்தலில் பாஜக எதிர்பார்த்த…

40 seconds ago

யாரும் தங்கம் வாங்காதீங்க.. வீட்டிலிருந்தே வேலை பாருங்க.. பிரமர் மோடி அதிரடி எச்சரிக்கை…!!

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கத்தை எதிர்கொள்ள, பொதுமக்கள் அடுத்த ஒரு ஆண்டிற்குத் தங்கம் வாங்குவதைத்…

2 minutes ago

அதிமுகவில் திடீர் மாற்றம்.. இரவோடு இரவாக எடுத்த முடிவு…. செம ஷாக்கில் எடப்பாடி…!

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியைப் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

4 minutes ago

காலையிலேயே ஷாக்..! அதிமுகவிலிருந்து எடப்பாடி நீக்கம்..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை (EPS) மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல்,…

5 minutes ago

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

10 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

10 மணத்தியாலங்கள் ago