ஜப்பானில் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஹாங்காயில் இருந்து டோக்கியோ விற்கு 191 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 26,000 அடி கீழே இறங்கியது. 20 நிமிடங்களில் 3000 மீட்டருக்கு விமானம் வேகமாக கீழ்நோக்கிச் சென்றதால் ஆக்சிஜன் மாஸ்குகள் தானாக விழுந்தன. விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகள் சிலர் உயில் எழுத தொடங்கி அன்பானவர்களுக்கு கடைசி செய்திகளை அனுப்பியுள்ளனர். பலர் தங்களுடைய இன்சூரன்ஸ் விவரங்களையும் வங்கி பின் நம்பரையும் கூட எழுதி வைத்துள்ளனர்.
பதட்டமான சூழலில் விமானம் ஓசாகவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தின் அழுத்த கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பயணிகள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…