தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது பட்டா வாங்குவது எளிதாகி விட்டது அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பொது மக்கள் எளிதாக பட்டா பெற்றுக் கொள்ளலாம். அதே போல இப்போது பத்திரப் பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதலும் செய்யப்படுகிறது. தற்போது சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வருவாய்த் துறை புதிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பட்டா வரலாறு என்ற புதிய சேவையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக நிலத்தின் பட்டால் இதற்கு முன்பு யார் பெயரில் இருந்தது, எப்போது மாற்றப்பட்டது மற்றும் நிலம் அடமானத்தில் உள்ளதா போன்ற வில்லங்கச் சான்றிதழில் உள்ளது போலவே பட்டாவிலும் அறிந்து கொள்ளலாம். தற்போது இந்த ஆன்லைன் செயல்முறை சோதனை முறையில் ஒரே ஒரு தாலுகாவில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள பட்டா பதிவுகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவை விரைவில் தமிழக முழுவதும் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…