தமிழ்நாடு அரசு ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசதித்துவரும் மக்களுக்கு இலவச பட்டா வழங்கும் சிறப்பு நில வரன்முறை திட்டத்தை ஆகஸ்ட் 31 முதல் மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. நிலமற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் குடியிருப்பு உரிமையையும் உறுதி செய்யும் நோக்கத்தோடு செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், நத்தம் மற்றும் ஆட்சேபனையற்ற தரிசு நிலங்களில் குடியிருப்பவர்கள் எவ்வித கட்டணமுமின்றி பட்டா பெற்று பயன்பெற முடியும்.
அதேவேளையில், நீர்நிலைகள், பாதை போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து வசித்து வருபவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பின் மாற்று நிலம் வழங்கி பட்டா அளிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு முடுக்கிவிட்டுள்ளது. அரசின் இந்த வரவேற்பிற்குரிய நடவடிக்கை பல ஆண்டுகளாகப் பட்டா இன்றி தவித்து வந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வியல் கனவை நனவாக்கி, அவர்களுக்கு நிரந்தர முகவரியையும் பாதுகாப்பையும் அளிப்பதாக அமைந்துள்ளது.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…