“வீடுகள் நீரில் மூழ்குவதைக் கண்டேன்…” ஆகஸ்ட் பேரழிவை ஜூன் மாதமே கணித்த பாஸ்டர் பெரெஸ் டீ… இணையத்தில் வெடித்த காரசார விவாதம்…!!

Spread the love

நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பனிப்பாறை உடைந்து பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை இல்லாத நேரத்தில் திடீரெனப் பாய்ந்து வந்த பேரழிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் மாயமாகினர்.

இந்தச் சூழலில், பேரழிவு நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 12, 2026 அன்று ‘யெஷுவா காஸ்பெல் மினிஸ்ட்ரீஸ்’ யூடியூப் சேனலில் பாஸ்டர் பெரெஸ் டீ வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதையும், வீடுகள் நீரில் மூழ்குவதையும் நான் காண்கிறேன்; நேபாள நாட்டிற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/DcmBjGtEru8/?utm_source=ig_web_copy_link&igsi=MzRlODBiNWFlZA==

அவர் வெளியிட்ட அதே வீடியோவில் வெள்ளப் பெருக்கு மட்டுமின்றி, நேபாளத்தில் காடுகள் தீப்பற்றி எரிவது, 7 முதல் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவது, அரசியல் குழப்பங்கள் மற்றும் மக்கள் இரத்தம் கக்கும் நோய்கள் பரவுவது போன்ற பல கணிப்புகளையும் தெரிவித்திருந்தார். வெள்ளம் தொடர்பான அவரது கணிப்பு அப்படியே பலித்துள்ளதாக ஒரு தரப்பினர் வியந்து கூறிவரும் நிலையில், பொதுவான இயற்கை சீற்றங்களைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் என மற்றொரு தரப்பினர் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“டார்கெட் நீங்க இல்ல.. அவருதான்”…. பேர மட்டும் சொல்லுங்க.. விட்டுறோம்….. போலீசாரின் அதிர்ச்சி ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்….!

சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை…

58 seconds ago

“நானும் விஜய் ரசிகன்தான்”…. மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் ஓபன் டாக்…. கொந்தளிப்பில் அறிவாலயம்…. ஆடிப்போன ஸ்டாலின்…!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…

11 minutes ago

ரெய்டு நடக்கும் போது அன்பில் மகேஷ் கொடுத்த சீக்ரெட் கால்…. நேரில் விரைந்த கே.என். நேரு… கதவைச் சாத்திய போலீசார்…. அடுத்து நடந்த பரபரப்பு….!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…

23 minutes ago

“அவரு யாருங்க இப்போ?”… செல்வப்பெருந்தகையை வெளுத்து வாங்கிய பிரவீன் சக்கரவர்த்தி…. காங்கிரஸ் – தவெக கூட்டணியில் வெடித்த மோதல்…!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…

35 minutes ago

“அன்பில் மகேஷ் வீட்டில் 8 மணி நேர ரெய்டு”…. காரணமே இதுதானா?…. சற்றுமுன் அவரே கொடுத்த பரபரப்பு பேட்டி…. அரசியலில் அடுத்த புயல்….!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…

45 minutes ago

அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு…. யாருடைய குரல்வளையையும் நெறிக்கல…. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கொடுத்த ‘ஷாக்’ ரியாக்ஷன்….!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…

53 minutes ago