ஒரே மாதத்தில் பறிபோன இரு உயிர்கள்… 2 வயது சிறுவனைத் தொடர்ந்து 13 வயது மகளையும் இழந்த பெற்றோர்… விஜய் கூட்டத்தில் நடந்தது என்ன?… கரூர் சம்பவம்..!!!

Spread the love

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட பெரும் நெரிசல், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் மகிழ்ச்சியையும் சிதைத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி, விஷ்ணு என்ற இரண்டு வயது சிறுவன் மூச்சுத்திணறி தனது பெற்றோரின் கைகளிலேயே உயிரிழந்தான்.

மேலும் மகனை இழந்த ஆறாத வடுவிலிருந்து மீளாத அந்தப் பெற்றோருக்கு, 13 வயதுடைய அவர்களது மகள் மட்டுமே ஆறுதலாக இருந்தாள். ஆனால் விதியின் சதி அந்த மகளையும் விட்டுவைக்கவில்லை. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட கடுமையான உட்காயங்கள் காரணமாக ஒரு மாத காலமாக மரணத்துடன் போராடி வந்த அந்தச் சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ஒரே மாத இடைவெளியில் தங்களது இரு பிள்ளைகளையும் பறி கொடுத்த அந்தக் குடும்பம் இன்று சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. 41 பேர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை விளக்கும் விரிவான கள ஆய்வு அறிக்கை விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajeshwari

Recent Posts

“புதனின் முப்பெரும் ஆட்டம்!… மே 15 முதல் இந்த 4 ராசிகளுக்கு ‘குபேர யோகம்’ ஆரம்பம்… பழைய கடன் அடையப்போகும் ‘லக்கி’ ராசிகள் இவைதான்”..!!!

மே 2026-ல் நிகழும் புதன் பகவானின் இந்த முப்பெரும் மாற்றங்கள், ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக…

8 minutes ago

ரோட்டில் போக வேண்டிய பைக் விளக்கு கம்பத்தில்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து… வைரலாகும் ‘பறக்கும் மோட்டார் சைக்கிள்’ காட்சி..!

கனடாவின் சாலை ஒன்றில் நடந்த விசித்திரமான விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி தூக்கி வீசப்பட்டு தெருவிளக்கு கம்பத்தில் அந்தரத்தில்…

29 minutes ago

ஏமாற்றம்.. முதல்வர் ஆன முதல் நாளே விஜய்க்கு அதிர்ச்சி…. கொந்தளிக்கும் தமிழக மக்கள்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…

38 minutes ago

“சாமானியர்கள் எங்கே போவது?” – 25 ஆயிரம் ரூபாய் வாடகை அபார்ட்மெண்ட் டூர்… இதென்ன பகல் கொள்ளையா இருக்கு..? கிழித்தெடுத்த நெட்டிசன்கள்..!!

குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…

39 minutes ago

ட்ரம்ப் கொடுத்த ‘ஷாக்’.. கதிகலங்கிப்போன ஈரான்… அடுத்து நடக்கப்போவது என்ன?…. காலையிலேயே உச்சக்கட்ட பதற்றம்…!

அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…

42 minutes ago

“உயிருடன் இருக்கும் மனைவிக்கு ஈமச்சடங்கு” – இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக கணவன் செய்த விபரீத செயல்… வைரல் வீடியோ பிண்ணனியில் இருக்கும் உண்மை..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…

45 minutes ago