ஹோட்டல் அறை ஒன்றில் 19 வயது இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 60 வயது கிராம ஊராட்சி மன்றத் தலைவர் (சர்பஞ்ச்), அவரது மனைவியிடமே கச்சிதமாகக் கைதொட்டுக் கையாகப் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்குக் கண் இல்லை என்று சும்மாவா சொன்னார்கள் என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்நிகழ்வில், அந்த முதியவர் கிராம வளர்ச்சியைப் பற்றி ஹோட்டல் அறையில் ஆலோசித்துக் கொண்டிருந்த சத்தம் வெளியே வரை எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் அங்கு அதிரடியாக நுழைந்த அவரது மனைவி, அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, வியர்வையில் நனைந்தபடி இருந்த தனது கணவரை அங்கிருந்த சில கருத்தடை சாதனங்கள் மற்றும் வீரிய மாத்திரைகளுடன் கராகப் பிடித்துள்ளார்.
இந்த வயது முதிர்ந்த நபருடன் 19 வயது இளம் பெண் எப்படித் தொடர்பில் இருந்தார் என்பதும், இந்த முதியவரிடம் அந்தப் பெண் மயங்குவதற்குக் காரணம் என்ன என்பதும் தான் தற்போது பலரிடமும் எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும். குடும்பத்தினரால் கச்சிதமாகப் பிடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் மற்றும் அதன் பின்னணி குறித்த விபரங்கள் சமூக வலைத்தளங்களிலும், உள்ளூர் வட்டாரங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
