சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடக்கும் பத்திரப் பதிவு விபரங்களை வருமான வரித்துறைக்கு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ரூபாய் 200 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடைபெறும் பத்திரப்பதிவு குறித்த விவரங்களை வருமானவரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தமிழ்நாடு பதிவுத்துறை ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
