திமுகவில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வயது நிர்ணய அறிவிப்பால், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஏமாற்றமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 75 வயதைக் கடந்துவிட்ட காரணத்தால், திமுகவில் மாவட்டச் செயலாளர் முதல் அடிப்படை கிளைச் செயலாளர் வரையிலான எந்தவொரு அதிகாரமிக்க நிர்வாகப் பதவியையும் அவர் வகிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இருப்பினும், அவரது அரசியல் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவருக்குக் கட்சியின் தலைமை கழக நிர்வாகி போன்ற கௌரவப் பொறுப்பை வழங்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டாலும், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட முக்கிய பதவிகள் எதுவும் அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றே விவரமறிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…