தமிழக அரசியல் களம் தவெக தலைவர் விஜய் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சுற்றிப் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வர் விஜய் மீது எதிரிகள் மட்டுமின்றி, அவரது சொந்தக் கூட்டணிக் கட்சிகளுமே மறைமுகமாக நச்சுக்கணைகளை வீசி வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவுடன் தங்களுக்குக் கூட்டணி இல்லை என கம்யூனிஸ்ட் தலைவர்கள் கறாராகக் கூறிவரும் நிலையில், மறுபுறம் திமுகவுடன் தங்களின் நட்பு நீடிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார்; இதனையே வைகோ தனது பேச்சில் மறைமுகமாக விமர்சித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் விசிக மற்றும் மதிமுக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வேளையில், தவெக இந்த விவகாரத்தில் முற்றிலும் மௌனம் காத்து வருவது, வரும் தேர்தலில் கூட்டணிக் கணக்குகள் எப்படி மாறும் என்பது குறித்த பல்வேறு அரசியல் யூகங்களையும் விவாதங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்…
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் சிகல்குடா பகுதியில் உள்ள எருகள வஸ்தி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக விஜயலட்சுமி என்ற பெண்…
சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக, உள்நாட்டிலும் அதன் விலை இன்று (ஜூலை 23) அதிரடியாக…
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை…
சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி…
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியும்…