திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். 25 வயதான இவர் பல்லாவரம் பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று செல்வம், மாணவியின் வீட்டுக்கு பெண் கேட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தாயார் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த செல்வம், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு பின்னர் அவரும் அதே கத்தியால் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…