மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் ‘No Bag Day’ அனுசரிக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து, கற்றலை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதனுடன் சேர்த்து மேலும் பல முன்னோடித் திட்டங்களையும் அமைச்சர் அறிவித்துள்ளார். மாணவர்களுக்குச் சீருடையுடன் இனி Sports jersey வழங்கப்படும் என்றும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தொடர்ச்சியான பல், கண் மற்றும் காது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் 2027 – 28 கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பேரவையில் விரிவாக விளக்கமளித்துள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…