Categories: சினிமா

அட…. இவர்தான் பாடகர் எஸ் பி  பாலசுப்ரமணியமின் மருமகளா… இதுவரை யாரும் பார்த்திராத UNSEEN புகைப்படம் உள்ளே …..

Spread the love

மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மருமகள் புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த காந்த குரல் மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் தான். ஆயிரம் நிலவே வா, மன்றம் இந்த தென்றலுக்கு, மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ, நான் போகிறேன் மேலே மேலே, நான்தான் இனிமேல் வந்து நின்னா தர்பார் என அவர் பாடிய ஹிட் பாடல்கள் ஏராளம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் பாடியவர். 6 தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்று சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் பாடகர் எஸ்.பி.பி.

1991 வெளிவந்த ‘சிகரம்’ படத்தில் தானே இசையமைத்து அதில் நடித்துள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ளார். எஸ்.பி.பி அவர்கள் 2020ல்  கொரோனா காரணமாக இயற்கை எய்தினார். இவருடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மறைந்தாலும் இசை இருக்கும் வரையிலும் இசையை நேசிப்பவர்கள்  இருக்கும் வரையிலும் அவர் குரலுக்கு என்றும் மறைவில்லை.

பாடகர் எஸ்பிபிக்கு சரண் என்னும் மகன் உள்ளார். அவர் ஒரு பின்னணி பாடகர். எஸ் பி சரண்  2012ல்  அபர்ணா என்பது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் எஸ் பி சரண் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…..

 

Begam

Recent Posts

விளையாட்டாக பைக் ஓட்டிய வாலிபர்…. “நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு….” வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…

4 மணி நேரங்கள் ago

எங்களுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்… ஆனால் நாங்க விடமாட்டோம்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…

4 மணி நேரங்கள் ago

குஷாயோ குஷி..! தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…

4 மணி நேரங்கள் ago

ரத்தக் கறை படிந்த அரிவாள்… கட்டிலுக்கு அடியில் கிடந்த அனிதா… கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்…விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!!

உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…

4 மணி நேரங்கள் ago

“அண்ணியின் கள்ளக்காதல்…” அண்ணன் காணாமல் போனதால் பழி தீர்த்த தம்பி…. கடைக்காரருக்கு கத்திக்குத்து…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…

4 மணி நேரங்கள் ago

“நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்” அடம்பிடித்த சிறுவன்… கட்டிலோடு பள்ளிக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்… வயிறு வலிக்க சிரிக்க வைத்த வீடியோ…!!

பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…

5 மணி நேரங்கள் ago