கடவுளின் படைப்பில் ஆச்சரியமானது குழந்தையின் பிறப்பு. குழந்தை பிறப்பது முதல் வளர வளர உடல் மாற்றங்கள் பலவும் ஆச்சரியம் அளிக்க கூடியது. ஒரு தாய் 10 மாதம் கருவை வயிற்றில் சுமந்து பல போராட்டங்களுக்கு பின்னர் தனது குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தை பிறக்கும்போது அந்த பிரசவ வலி என்பது மறுபிறவி எடுப்பது போல். குழந்தை பிறந்ததும் தனது பிள்ளையின் முகத்தை பார்த்தல் அந்த வலியெல்லாம் உடனே பறந்து போய் விடும்.
இந்நிலையில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்த உடனேயே ஒரு குழந்தை தனது தாயை முத்தமிடும் அழகான ஆச்சர்யம் நிறைந்த வீடியோ வைரலாகியுள்ளது. இது ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான தூய பிணைப்பைக் காட்டுகிறது. பிறந்த குழந்தை அம்மாவை முத்தமிடும் அரிய காட்சி ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு மற்றும் தூய சக்தி என்ற முழக்கங்களுடன் அரசியல் களத்தில் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம், தற்போது தனது…
சென்னை தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னல் அருகே, சாலையோரத்தில் அமர்ந்து சிறுமி ஒருவர் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் நெகிழ்ச்சியான வீடியோ…
திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பயணித்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , கடந்த 2024…
அதிமுக மகளிரணி கூட்டத்தில் வயதானவர்கள் மட்டுமே பங்கேற்றதாக அமைச்சர் கே.ஏ.எஸ். செங்கோட்டையன் பேசிய கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் பெரும்…
சமூக வலைதளங்களில் தற்பொழுது ஒரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. வழக்கமாக கிராமப்புறங்களில் குதிரை வண்டி, மாட்டு வண்டி அல்லது…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில்,…