தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகையானது விரைவில் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தத் தொகை உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் வலுத்து வரும் நிலையில், GST மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகரிக்கப்பட்டுள்ள வரிவிதிப்புகளின் மூலம் கிடைக்கும் அரசு வருவாயைக் கொண்டு இத்திட்டம் தடையின்றி செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்கி, அதன்மூலம் மகளிரின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…