மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 உயர்வு….. அமைச்சர் சொன்ன ‘சீக்ரெட்’…. தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி….!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகையானது விரைவில் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தத் தொகை உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் வலுத்து வரும் நிலையில், GST மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகரிக்கப்பட்டுள்ள வரிவிதிப்புகளின் மூலம் கிடைக்கும் அரசு வருவாயைக் கொண்டு இத்திட்டம் தடையின்றி செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்கி, அதன்மூலம் மகளிரின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.