தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் தராத பெண்கள் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் உதவித்தொகை பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்களில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அரசு புதிய தளர்வுகளை வழங்கியுள்ளது. அதன்படி பென்ஷன் பெரும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் இந்தத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறலாம். ஓய்வூதியம் பெறும் பெண்கள் விண்ணப்பிக்க முடியாது. அதே நேரத்தில் அந்த வீட்டில் இன்னொரு பெண் இருந்தால் அவர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்தான். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அடுத்த வாரம் அதாவது நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
கடந்த 2011 - 16ஆம் ஆண்டு காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகாரின்…
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ரகசியப்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…
பிரபல கல்வி பயிற்சியாளரான கான் சார் (Khan Sir) மற்றும் அவரது பயிற்சி மையம் குறித்த உண்மைகளை மாணவி ஒருவர்…
இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…