சென்னையில் மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை வேகமாகவும் திறம்படவும் முன்னெடுப்பதற்காகப் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னையின் 15 மண்டலங்களின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதலமைச்சர் விஜய் நியமித்துள்ளார்.
மேலும், களப் பணிகளை உடனுக்குடன் கண்காணிக்க மண்டல வாரியாக அமைச்சர்கள் ரமேஷ், பிரபு, பார்த்திபன், லோகேஷ், விக்னேஷ், அருண்ராஜ் மற்றும் விஜய்பாலாஜி ஆகிய 7 பொறுப்பு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கான அவசரகால உதவிகள் எவ்வித தாமதமும் இன்றிச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த விரைவு நடவடிக்கை குழுவின் முக்கிய நோக்கமாகும்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…