திமுக உள்கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், தனது நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தி மறுசீரமைக்க முடிவெடுத்துள்ளது. நிர்வாக வசதிக்காக இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய 110 மாவட்டங்களுக்கான எல்லைப் பட்டியலைத் திமுக தலைமை தயார் செய்து வருகிறது. விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த மாவட்டப் பட்டியலையும் பொறுப்பாளர்களையும் முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மறுசீரமைப்பில் இளைஞர்களுக்கும் மகளிர்களுக்கும் அதிக வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிர்வாகிகளுக்கு வயது உச்சவரம்பும் (மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயது) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அமைப்புகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, 16-ஆவது உள்கட்சித் தேர்தலை நடத்தும் பணிகளும் முடுக்கிவிடப்படவுள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…