தமிழகத்தில் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3000 பொங்கல் பரிசுத் தொகை இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயோமெட்ரிக் (கைரேகை) பதிவு செய்து இந்தத் தொகையைப் பெற முடியும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. இந்நிலையில், வேலை அல்லது கல்வி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்கள் இந்தப் பரிசைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்தது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மூர்த்தி, வெளியூரில் இருப்பவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்து தாமதமாக வந்தாலும், எவ்வித இடையூறுமின்றி ரேஷன் கடைகளில் தங்களது பொங்கல் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் இந்தப் பரிசுத் தொகை சென்றடைவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் ஒரு…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பிபிஓ அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய…
பராபவ புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கணிப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு, மர்ம நபர் ஒருவர் காரில் முகத்தை மறைத்தபடி சென்ற வீடியோ…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்காத நிலையில், மாநில அரசியல் களம் பெரும் கொந்தளிப்பில்…
தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய திருப்பமாக, பரஸ்பர எதிரிகளாகக் கருதப்படும் திமுக மற்றும் அதிமுக கைகோர்க்க வாய்ப்புள்ளதாகத்…