உலகளாவிய சந்தையின் நிலவரப்படி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வேறுபட்டு வருகிறது. சென்னையின் தங்க விலை செப்டம்பர் மாத தொடக்கத்தில் உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 78,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி சிறிது சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மீண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆபரண தங்க விலை உயர தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6, 2025 (இன்று) நிலவரிப்படி, 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 140 உயர்ந்து ரூ. 10,005க்கு விற்பனை ஆகிறது. மேலும் 1 சவரன் தங்கம் ரூ. 1,120 உயர்வடைந்து, ரூ. 80,400 விற்பனையாகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…