வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மார்ச் 31 கடைசி நாள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!

Spread the love

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதார உதவியாக அரசு வழங்கி வரும் மாதந்திர உதவித்தொகைத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் காத்திருப்பில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

வயது வரம்பைப் பொறுத்தவரை, மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், ஏனைய பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தகுதியுள்ள நபர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இந்த அரசின் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம். உதவித்தொகை விபரங்களைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதல் சலுகையாக, பத்தாம் வகுப்பு வரை ரூ.600, மேல்நிலை கல்விக்கு ரூ.750 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே இத்திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது என்பதும், இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago