தீபாவளிக்கு அமரன் , பிரதர் மற்றும் பிளடிபக்கர் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் அமரன் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றளவும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அமரன் 13-வது நாளில் 260 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது தவிர மற்ற இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தது. கவின் நடித்த பிளடி பெக்கர் படத்தின் தமிழர் உரிமை 5 ஸ்டார் செந்தில் கைப்பற்றி வெளியிட்டார்.
#image_title
11 கோடி உரிமையை செந்தில் கைப்பற்றி நியோகம் செய்துள்ளார். இதனால் 5 ஸ்டார் செந்திலுக்கு நஷ்டம் ஏற்பட்டால் தொகை திரும்ப அளிக்க தேவையில்லை என்ற முறையில் தான் வியாபாரம் நடந்துள்ளது . ஆனால் இந்த படத்திலிருந்து பைவ் ஸ்டார் செந்திலுக்கு நான்கு கோடி மட்டுமே திரும்ப கிடைத்துள்ளதால் சுமார் 7 கோடி வரை அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் இதை கேள்விப்பட்ட நெல்சன் படம் வெளியான சில நாட்களில் நஷ்ட தொகையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று 5 ஸ்டார் சேர்ந்த இடம் உறுதி அளித்துள்ளாராம். தற்போது நெல்சன் மற்றும் 5 ஸ்டார் செந்தில் இடையே சந்திப்பு நடைபெற்றதாம். அதில் நஷ்ட தொகையை சுமார் ஐந்து கோடியை திரும்ப கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார் நெல்சன்.
இதனால் விநியோகஸ்தர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளார்களாம். ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை இயக்கிய அவருடைய பாணியிலேயே நஷ்டத்தை ஈடு கட்டி இருக்கிறார் என்று கூறுகிறார்கள் சினிமா வட்டாரங்கள். நெல்சன் இந்த படத்தை தயாரித்த வகையில் சந்தோஷமாகத்தான் இருக்கிறாராம் .ஏனென்றால் இந்த படத்தின் இதர உரிமைகள் விற்பனையில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது,
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…