விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் புதுவிதமான தலைப்புகளுடன் நிகழ்ச்சி பல விவாதங்களுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழக மட்டுமல்லாமல் பல கோடி மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் கணவர் உழைக்கும் பணம் கணவனுடையது என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போது விவாதத்தில் ஒரு பெண், ஆண்கள் உழைக்கும் பணத்தில் பெண்களுக்கு ஒரு பங்கும் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு எதிர் தரப்பில் ஒரு பெண் வீட்டிலிருந்து குழந்தைகளை, சமையலை பார்க்காவிட்டால் அவனுக்கு ஏது நிம்மதி என்று பேசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பிள்ளைகளுக்காக தங்களின் கனவுகளை தொலைக்கின்ற அம்மாக்களின் வேதனைகள் குறித்தும் பேசியுள்ளார். அது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து…
மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…
தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…
ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…