தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியை அமைக்க முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் பக்காவாக காய் நகர்த்தி மீண்டும் அதிமுக ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
இப்படியான நிலையில் தமிழகத்தில் NDA வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் என அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் அமித்ஷா கூறியபடி மட்டுமே நடப்பேன் எனவும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் நேரில் சென்று பேசுங்கள் என்றும் கூறியுள்ளார். கூட்டணி ஆட்சி இல்லை என ஈபிஎஸ் பேசி வரும் நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்து மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…