Breaking: தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை… அரசு அறிவிப்பு..!

By Soundarya on ஆனி 26, 2025

Spread the love

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையா அளித்துள்ள  பேட்டியில், “தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டு இறைச்சி விற்கப்படும். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.