ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், மூடநம்பிக்கையின் காரணமாக 9 மாதக் குழந்தையின் மீது சூடான இரும்புக் கம்பிகளால் முத்திரை குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தபோது, பேயோட்டுதல் என்ற மூடநம்பிக்கையில் குடும்பத்தினர் இந்த ஆபத்தான நடவடிக்கையை எடுத்தனர். குழந்தை தற்போது மாவட்ட தாய் மற்றும் சேய் மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தையின் நிலை தற்போது சீராக உள்ளது.
பில்வாராவைச் சேர்ந்த கோய்லி தேவி பகாரியா தனது 9 மாத மகன் கோவிந்த் உடல்நிலை சரியில்லாமல் மூச்சு விடுவதில் சிரமப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து யாரோ ஒருவரின் ஆலோசனையைப் பின்பற்றி, நிமோனியா குணமாகும் என்று நம்பி, குழந்தையை சூடான இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார். ஆனால் குழந்தையின் நிலை மோசமடைந்தது. பின்னர் குடும்பத்தினர் அவரை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தமிழக அரசியலில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகப்…
தமிழக அரசியல் களம் தற்போது கிண்டி ஆளுநர் மாளிகையைச் சுற்றி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப்…
நொய்டாவின் சௌரா ரகுநாத்பூர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை அளிக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது.…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த செவிலியரின் செயல் அப்பகுதியில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வழக்கறிஞர் குழு மற்றும் மூத்த நிர்வாகிகள் செய்த அடுத்தடுத்த குளறுபடிகள், அக்கட்சிக்கு தொடக்கம்…