நீ வயசுக்கு வந்துட்ட, இனிமே வெளியில போகக்கூடாது… 3 வருஷமா இருட்டறையில் மகளை பூட்டி வைத்த தாய்… நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் இச்சாபுரத்தில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். அரசு ஊழியர் ஆன இவருடைய கணவர் இறந்து விட்டதால் தனது மகள் மௌனிகாவுடன் வசித்து வருகின்றார். மௌனிகா அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில் வகுப்பிலேயே முதல் மாணவியாக கல்வியில் சிறந்து விளங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மௌனிகா பூப்படைந்து பருவ வயதை எட்டியுள்ளார். பருவ வயது பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் கொடுமையான சம்பவங்களை பார்த்து பயந்து போன பாக்கியலட்சுமி தன்னுடைய மகளை அத்துடன் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக மகளை வீட்டுக்குள்ளேயே பாக்கியலட்சுமி சிறை வைத்துள்ளார். வெளியிடங்களுக்கு செல்லும்போது கூட வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு தன்னுடைய மகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து சென்று விடுவாராம். இருட்டில் இருந்த அந்த சிறுமி தவிர்த்து வருவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பாக்கியலட்சுமி இடம் கேட்டாலும் அவர்களை கடுமையாக பாக்கியலட்சுமி திட்டி விடுவாராம். ஒரு கட்டத்தில் அப்பகுதி அங்கன்வாடி ஊழியர் போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை வீட்டுக்குள் இருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தற்போது பாக்கியலட்சுமிக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

7 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

7 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

7 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

7 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

7 மணத்தியாலங்கள் ago