தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு அரசியல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றார். இருந்தாலும் தனது கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதற்கான பணிகளை கையில் எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. அன்றைய நாளில் திருவண்ணாமலை தீபம் நடைபெற உள்ளதால் பரப்புரைக்கு அனுமதி தர இயலாது என்று கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 6 சனிக்கிழமை அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அன்றும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என போலீஸ்காரத்தில் கூறப்பட்டுள்ளது. கடைசியாக செப்டம்பர் 27 இல் கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பரப்புரையை தொடங்க உள்ளதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…