இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டுமே அரசு சார்பில் அனைத்து நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதே சமயம் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு செயல்படுத்தி வரும் நிதி உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தான் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவசம் மற்றும் மானிய விலையில் ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெறுவதற்கு இனி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை e-Kyc செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை மேரா ரேஷன் மற்றும் ஆதார் பேஸ் ஆர்டி செயலிகள் மூலம் வீட்டிலிருந்தே செய்யலாம். ரேஷன் சலுகைகள் சரியான பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…
தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…
டெல்லியைச் சேர்ந்த ' பெஜெயின்டில் ' என்ற சமூக வலைதளப் படைப்பாளி , இரவில் பெண்களின் பாதுகாப்பைச் சோதித்துப் பார்க்க…
நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பிரபல இளம் பாடகியுமான மைதிலி தாகூர், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர்…