இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டுமே அரசு சார்பில் அனைத்து நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதே சமயம் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு செயல்படுத்தி வரும் நிதி உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தான் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவசம் மற்றும் மானிய விலையில் ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெறுவதற்கு இனி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை e-Kyc செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை மேரா ரேஷன் மற்றும் ஆதார் பேஸ் ஆர்டி செயலிகள் மூலம் வீட்டிலிருந்தே செய்யலாம். ரேஷன் சலுகைகள் சரியான பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…