லக்னோ உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது மாடி கூரையின் மேல் ஏறி, தனது குழந்தையுடன் குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பதற்றமான சூழலில், அங்கிருந்த வழக்கறிஞர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மேலும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்தப் பெண்ணை கீழே இறக்க மீட்புக் குழுவினர் எவ்வளவோ முயன்றும், அவர் பிடிவாதமாக இருந்ததால் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இந்த இக்கட்டான தருணத்தில், அங்கிருந்த காவல் ஆய்வாளர் பாண்டே ஜி மிகவும் சாமர்த்தியமாகவும் மனிதாபிமானத்துடனும் செயல்பட்டார்.
“>
இதனால் தனது சாதுரியமான பேச்சால் அந்தப் பெண்ணின் கவனத்தைத் திசைதிருப்பிய அவர், ஒரு கட்டத்தில் மிக லாவகமாகப் பெண்ணையும் குழந்தையையும் பத்திரமாக மீட்டெடுத்தார். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாண்டே ஜியின் சமயோசித புத்தியால் ஒரு பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. அவரது இந்த தீரமிக்க செயலை அங்கிருந்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…