மதுரைக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை செல்வதற்காக நேற்று மாலை மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். அப்போது தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த அக்சய் மார்க்கண்டேயர் என்ற இளைஞர் திடீரென ஸ்டாலின் முன்பாக சர்ச்சையான கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்போது அப்புறப்படுத்தினர்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் என்ன கோஷம் எழுப்பினார்கள் என்று அவரிடம் கேட்டபோது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக் கலவரத்தை தூண்டுகிறார்கள் என்று பேசத் தொடங்கினார். உடனே போலீசார் இளைஞரின் வாயை பொத்தி போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அந்த இளைஞர் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜிவி மார்க்கண்டேயர் மகன் அக்சய் மார்க்கண்டேயர் என்பதும் இவர் டெல்லியில் சட்டக் கல்லூரியில் பயின்று வருவதும் தெரிய வந்தது.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக்…