பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் இணைந்து கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இந்த முடிவால் பாமக தரப்பில் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பாமக எம்.எல்.ஏ அருள் இந்தக் கூட்டணியில் உடன்பாடு இல்லாததால், நேற்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிப்பின்போது அவர் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிருப்தியின் காரணமாக, எம்.எல்.ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் பாமகவிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் இந்தத் திடீர் முடிவு மற்றும் மூத்த நிர்வாகிகளின் அதிருப்தி காரணமாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருளின் இந்த விலகல் முடிவு பாமகவிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த செவிலியரின் செயல் அப்பகுதியில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வழக்கறிஞர் குழு மற்றும் மூத்த நிர்வாகிகள் செய்த அடுத்தடுத்த குளறுபடிகள், அக்கட்சிக்கு தொடக்கம்…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…
தமிழகத்தில் தற்போதைய அரசியல் களம் மிகுந்த விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சிக்கும் தமிழக வெற்றிக்…
தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்போரினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்…